கைப்பேசி

சென்னை: மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்காளர்கள் சிலருக்கு மாலை ஆறு மணிக்கு மேல் வந்த தொலைபேசி அழைப்பால் சென்னையில் பரபரப்பு நிலவியது.
புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் 14% ஐபோன்கள் கடந்த (2023-24) நிதியாண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
திரு லீ யி சிங் என்ற மாது அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் தமது கைப்பேசியை பறித்துச் சென்றுவிட்டதாக காவல்துறையிடம் பொய்யுரைத்தார்.
சிம் அட்டைகளைத் தவறாகப் பயன்படுத்த வழிவகுப்போருக்கு எதிராக மேலும் கடுமையான சட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ‘ஏர்டெல்’ நிறுவனம் விமானப் பயணிகளுக்குப் பயனளிக்கும் வகையில் புதிய தொகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.